இயேசு ராஜா ஓடி வந்தாராம்

இயேசு ராஜா ஓடி வந்தாராம்
பாவிகள தேடி வந்தாராம்
நாட்டுபுற ஊருல மாட்டுத் தொழுவ வீட்டுல
பாலகனா பொறந்துபுட்டாராம் - ஆஹா
நாட்டுபுற ஊருல மாட்டுத் தொழுவ வீட்டுல
பாலகனா பொறந்துபுட்டாராம்

ஊருலேதான் யாரும் இல்லேங்க
நம்ம ஊரு பக்கம் ஆடு மாடுங்க
துன்பத்துல பருங்க
இயேசுநாதர் பேருங்க
அருள வாரி வழங்குவாருங்க - ஐயா

இம்மையிலே கஷ்டம் உண்டுங்க

அத நெனச்சி நெனச்சி கவல வேண்டாங்க
உள்ளதயே உள்ளபடி அவர்கிட்ட சொல்லிடுங்க
ஆயுசுக்கும் அமைதிதானுங்க - ஐயா

No comments:

Post a Comment