கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்
1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர;
ஓங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் குளிரில்
கந்தைக் கோலம் போதிந்தாயோ?
2. சின்ன இயேசு செல்ல பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே;
என்னை பாரும் இன்ப மைந்தனே,
உன்னத தேவவாக்கென்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ?
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்
1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர;
ஓங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் குளிரில்
கந்தைக் கோலம் போதிந்தாயோ?
2. சின்ன இயேசு செல்ல பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே;
என்னை பாரும் இன்ப மைந்தனே,
உன்னத தேவவாக்கென்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ?
No comments:
Post a Comment