நள்ளிராவினில் மாட்டுத் தொழுவமதில்

நள்ளிராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே

1. மாளிகை மன்றம் இல்லை,
பொன்னும் பொருளுமில்லை;
செல்வம் பெருத்த செல்வமே
இவர் உலகில் வந்த தெய்வமே.

இம்மானுவேல், இவர் இம்மானுவேல்,
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்.

2. அதிசயமானவரே,
ஆலோசனைக் கர்த்தரே,
மந்தைகள் நடுவினிலே,
விந்தையாய் உதித்தாரே.

No comments:

Post a Comment